திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டதை இயக்குநர் மோகன் ஜி வருத்தத்துடன் பகிர்ந்து பேசினார். “அடுத்த வருசமாவது தீபம் ஏத்துவோம்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கம், இந்து உரிமைகள் குறித்து சமூகத்தில் பரபரப்பு உருவான நிலையில் அவரது கருத்து வைரலாகிறது.