மூலநோய் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை
மனிதனைப் பாதிக்கும் பல நோய்களுள், தினசரி செயல்களை கடுமையாக பாதிக்கும் ஒன்று மூலநோய். ஆயுர்வேதத்தில் இது அர்ஷஸ் என அழைக்கப்படுகிறது. ‘அர்ஷஸ்’ என்பது உடலை எப்போதும் சிரமப்படுத்தும், ஓர் வலுவான எதிரி போன்ற தொல்லை என்றும் பொருள் படுகிறது. ஆசனவாயின் உள்ளே அல்லது வெளியே வீங்கிய நரம்புகள் உருவாகுவது இந்த நோயின் தன்மை. சில நேரங்களில் மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கு கூட ஏற்படலாம். இன்றைய காலத்தில், மாறிய உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை பழக்கவழக்கங்களால், பெரியவர்களையும்,…