மூலநோய் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை

மனிதனைப் பாதிக்கும் பல நோய்களுள், தினசரி செயல்களை கடுமையாக பாதிக்கும் ஒன்று மூலநோய். ஆயுர்வேதத்தில் இது அர்ஷஸ் என அழைக்கப்படுகிறது. ‘அர்ஷஸ்’ என்பது உடலை எப்போதும் சிரமப்படுத்தும், ஓர் வலுவான எதிரி போன்ற தொல்லை என்றும் பொருள் படுகிறது. ஆசனவாயின் உள்ளே அல்லது வெளியே வீங்கிய நரம்புகள் உருவாகுவது இந்த நோயின் தன்மை. சில நேரங்களில் மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கு கூட ஏற்படலாம். இன்றைய காலத்தில், மாறிய உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை பழக்கவழக்கங்களால், பெரியவர்களையும்,…

Read More

குறட்டை

குடும்பத்தில் பலரும் குறட்டை காரணமாக தூக்கக் குறைப்பால் அவதிப்படுவதாக கூறுகின்றனர். சிலர் “குறட்டை என்பது ஒரு சாதாரண பழக்கம்” என நினைத்தாலும், வெளிநாடுகளில் குறட்டை காரணமாகவே தம்பதியர் பிரிவுகள் கூட நடந்திருக்கின்றன. மருத்துவத்தில் இதற்கான நேரடி சிகிச்சைகள் குறைவாக இருந்தாலும், பஞ்சகர்மா முறைகள் மற்றும் சில உள் மூலிகை மருந்துகள் மூலம் குறட்டை முழுமையாக கட்டுப்படுத்த முடிகிறது. பொதுவாக அனைவரும் சில நேரங்களில் குறட்டை விடுவர். ஆனால் சிலருக்கு இது நிலையான பிரச்சனையாகவும், சிலருக்கு தீவிர உடல்…

Read More