
“எனக்கு புல்லரிச்சிடுச்சி…”
பிச்சைக்காரன் படத்தில் மழை சீனில்,“உனக்கு என்னதான் வேணும்? பணமா கொடுத்தா வாங்குறியா… பிச்சையா கொடுத்தா வாங்குறியா?” என்று கேட்கும் தருணம். அந்த சீனில், நான் மண்டி போட்டு கை ஏந்தி எடுத்துக் கொண்டேன்.அதே நேரத்தில், என் மனசுக்குள்ள – “செம சீன்…!” என்று நினைத்தேன். அந்த தருணத்திலேயே, படத்தோட வெற்றியை நான் உணர்ந்துவிட்டேன். — விஜய் ஆண்டனி