ரோபோ சங்கர் மரணம்: சின்னத்திரை நடிகர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார். படப்பிடிப்பில் மயக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு மதியம் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அவரை சென்னை துரைப்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைகள் மருத்துவர்கள் பரிசோதித்ததில், நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறினர். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில்…

Read More

கூலி – விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்த கூலி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இப்படம், சென்னையின் ஒரு மேன்ஷனில் வசிக்கும் ரஜினியின் வாழ்க்கை, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் செயல்படும் வில்லன் கும்பலுடன் ஏற்படும் தொடர்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதைச் சுருக்கம்துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நாகர்ஜுனா; அவருக்கு விசுவாசமாக இருப்பவர் சௌபின் ஷாஹீர். இவர்களின் ஆளுகையில் பல குற்றச்சம்பவங்கள்…

Read More
ஆகஸ்ட் 22 ரீ-ரிலீஸ் | 34 ஆண்டுகளுக்குப் பிறகும் மாஸ் குறையாத விஜயகாந்த் ‘கேப்டன் பிரபாகரன்’!

விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் | இசை வெளியீட்டு விழா விவரங்கள்

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்தின் 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய பிரபாகரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான், விஜயகாந்தைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.அவர் கூறியதாவது: இவ்வாறாக மன்சூர் அலிகான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில்…

Read More
"தமிழ் நடிகர் சிங்கம்புலி மற்றும் விஜயகாந்த் தொடர்பான நினைவுகள் பகிரும் புகைப்படம்"

சிங்கம்புலி வெளியிட்ட விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் பற்றிய உண்மை நினைவுகள் | தமிழ் திரையுலகின் மறைந்த கதைகள்

மதுரைக்காரனாலே இப்படி தான். ஒரு நாள் விஜயகாந்த் சாருடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ வரை வரிசை நின்றிருந்தது. அந்த வரிசையை நான் தான் ஒழுங்குப்படுத்தினேன். அப்போது என்னைப் பற்றி விசாரித்து, “வா… நீ போட்டோ எடுக்கலயா?” என்று கேட்டார். நான், “நான் உங்களை வெச்சு ஒரு படம் எடுக்கணும்” என்று சொன்னேன். அவர் சிரித்துவிட்டு, “நினைச்சேன்டா… மதுரைக்காரனாலே இப்படி தான்” என்று சொன்னார். அடுத்து அஜித் வைத்து படம் எடுக்கிறேன். அது…

Read More

அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் குடும்பம், சினிமா பற்றிய அனுபவங்கள்: நாஸ்காம் கூட்டத்தில் பகிர்வு அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது. இதனுடன், தற்போது ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தனது குடும்ப வாழ்க்கை, சினிமா, மற்றும் தன்னுடைய பிள்ளைகள் குறித்த பல்வேறு விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்தார். அந்த நிகழ்வின் முழு காணொளி தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பேச்சில் அவர்…

Read More

ஹிந்தியில் பேச மறுத்த கஜோல்

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாலிவுட் நடிகை கஜோல் ஹிந்தியில் பேச மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! மராத்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிய அவரிடம் நிருபர் ஒருவர் ஹிந்தியில் பேசுமாறு கூறியபோது, “ஹிந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும்” என கோவமாக பதிலளித்தார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்!

Read More

71வது தேசிய விருதுகள் – தமிழ் சினிமாவின் பெருமை!

71வது தேசிய விருதுகள் – தமிழ் சினிமாவின் பெருமை!இந்தாண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரைப்படங்களுக்குப் பெரும் கௌரவமாக, ‘பார்கிங்’ எனும் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அதில் மேலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.இந்த வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் தேசிய விருது அமைப்பும் அதன் தேர்வு முறைகளும் பலருக்குத் தெரியாமலேயே இருக்கின்றன . எடுத்துக்காட்டாக: ஒரு திரைப்படம் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகவில்லை என்றால், அதை…

Read More

கண்ணதாசன் நினைவலைகள்

நம் தமிழ் சினிமாவில் கவிஞர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான். அவரின் வரிகள் என்பது வெறும் கவிதை அல்ல, உயிரோட்டமிக்க உணர்வுகளின் சுரங்கம். சுமார் 4500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் இவர். எழுத்து alone இல்லாமல், இவர் படங்களில் நடித்தும், 6 படங்களை தயாரித்தும், மேலும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். தமிழில் “தனக்குத்தானே இரங்கற்பா” எழுதும் சிறப்பு பெற்ற முதல் நபர் இவர்தான். இந்த அளவுக்கு பன்முகப்பாலான கண்ணதாசன், ஒரு நாளில் அரைத்…

Read More