ரோபோ சங்கர் மரணம்: சின்னத்திரை நடிகர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார். படப்பிடிப்பில் மயக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு மதியம் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அவரை சென்னை துரைப்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைகள் மருத்துவர்கள் பரிசோதித்ததில், நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறினர். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில்…

Read More

கண்ணதாசன் நினைவலைகள்

நம் தமிழ் சினிமாவில் கவிஞர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான். அவரின் வரிகள் என்பது வெறும் கவிதை அல்ல, உயிரோட்டமிக்க உணர்வுகளின் சுரங்கம். சுமார் 4500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் இவர். எழுத்து alone இல்லாமல், இவர் படங்களில் நடித்தும், 6 படங்களை தயாரித்தும், மேலும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். தமிழில் “தனக்குத்தானே இரங்கற்பா” எழுதும் சிறப்பு பெற்ற முதல் நபர் இவர்தான். இந்த அளவுக்கு பன்முகப்பாலான கண்ணதாசன், ஒரு நாளில் அரைத்…

Read More

ஊர்வசி கடும் தாக்கு

அறிவிக்கப்பட்டுள்ள 71வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது ஊர்வசிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், விருது குழுவினரை ஊர்வசி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால், எந்த அடிப்படையில் அல்லது அளவுகோலின் அடிப்படையில் சிறந்த துணை… அறிவிக்கப்பட்டுள்ள 71வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது ஊர்வசிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில்,…

Read More